439
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

580
சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று அண்டை வீட்டாருக்கு பலகாரங்களை எடுத்துச் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி மீது பாய்ந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் கடித்ததில் ரக்க்ஷிதா என்ற சிறும...

467
கொடைக்கானலில், இரவு வேளையில் சாலையில் சண்டையிட்டுக்கொண்ட தெரு நாய்கள், வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த தனது ஹோண்டா அமேஸ் கார் மீது ஏறி நகத்தால் கீறியும், மட்கார்டை பிரித்து எடுத்தும் சேதப்படுத்தியதாக...

607
அமெரிக்காவில், ஆண் நண்பரின் 9 வயது மகளை, தனது ராட்வெய்லர் நாயை விட்டு கொடூரமாக கடிக்க வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 9 வயதான ஜமாரியா தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அவரது தந்தையின் ...

331
கோவை காந்திபுரத்தில், வளர்ப்பு நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐசக் பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயுட...

443
கோவை தடாகம் அருகே காளையனூரில் மனோகரன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை மீண்டும் வந்து அங்கிருந்த பலாமரத்தில் பலாப்பழத்தை பறித்து தின்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் ...

471
சீனாவில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் ரோபோ நாய்களை உருவாக்கிய ஜியாவோ டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் பரிசோதனையும் செய்து பார்த்தனர். கேமரா மற்றும் சென்சார் உதவி...



BIG STORY